மரம் பேசுகிறது
உயரமாக வளர்வேன்
எனக்கு தண்ணீர் ஊற்று...
உனக்கு பழங்களை தரும் மரம் நான்..!
இலையாய் உதிர்வேன் இலையுதிர் காலத்தில்... உன்
இதயத்தை ரசிக்க வைக்கும் மரம் நான்..!
கதவு, நாற்காலி செய்யலாம் என்னை வெட்டிடு...
காகம். குருவிக்கு வீடே மரத்தில் கட்டிடு..!
மழை பெய்தால் மேனமேலும் வளர்வேன்... என்
மனசு உடைந்தால் மழை பெய்தாலும்
ரோட்டில் விழுந்து கிடப்பேன்..!
No comments:
Post a Comment